தமிழக நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு மிக வேகமாக குறைந்து வருகிறது. கோடை வெயில் தீவிரமடைவதற்கு முன்னரே, நீர் இருப்பு குறைந்துள்ளது. மொத்தமுள்ள 224 டிஎம்சியில் தற்போது 100 டிஎம்சி மட்டுமே உள்ளது.
தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் ஒன்பதாம் தேதி முதல் ஏப்ரல் 21-ஆம் தேதி வரை இறுதித் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.