கரூர் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரிக்க குஜராத்தை சேர்ந்த SP பிரவீன் குமார் தலைமையில் ASP முகேஷ் குமார் DSP ராமகிருஷ்ணன் மற்றும் இரண்டு CBI அதிகாரிகள் கரூர் வந்துள்ளனர்.
அமெரிக்காவில் குடியரசுக் கட்சி வேட்பாளர் ஒருவர், புனித குர்ஆனின் நகலை எரித்து, மாநிலத்தில் இஸ்லாத்தை முடிவுக்குக் கொண்டுவருவதாக சபதம் செய்திருப்பது சர்ச்சையாகியிருக்கிறது.
நெல்லையில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுவனின் உடலை வாங்க மறுத்து பெற்றோர்கள் போராட்டம் நடத்திய நிலையில், காவல்துறையினரே உடலை எரித்தது கேட்டு பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.