கோபி - சுதாகருக்கு தமிழக அரசு பாதுக்காப்பு வழங்க வேண்டும் என்றும், அதேப்போல தமிழக அரசு எம்.ஆர்.ராதா விருது வழங்கி கெளரவிக்க வேண்டும் எனவும் திராவிடர் விடுதலை கழகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சாதி வேறுபாடு காண்பவர்கள் முன்னால் கோடு கிழித்துக்கொண்டே சென்றால், அதன் பின்னால் அதை அழிப்பதற்கு தலைவர்களோடு பொது மக்களும் செல்கின்றனர்; ஆனால், குறைந்த அளவு மட்டும்.