அவரது அரசியல் பயணத்தை மனதில் வைத்து அவர் சில முடிவுகள் எடுக்க வேண்டி இருந்தது. இதனை கடைசி படமாக செய்வதா? அல்லது வேறு படத்தை செய்வதா? என்ற கேள்வி இருந்தது.
முதலில் ஒரு கதையை எழுதினேன், அந்தக் கதையை விஜய் சாரிடம் கூறினேன். பின்னர் சூர்யா சாரிடம் கதை சொல்ல வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு ஏற்ற மாதிரி அந்தக் கதையை மாற்றி கூறினேன்.
அவன் வேறு ஒரு துறையிலிருந்து சினிமாக்கு வந்து நடித்து, இயக்குநராகி பெரிய ஹீரோ படத்தை எடுத்திருக்கிறான். அதிலும் சில சரிவுகளைச் சந்தித்த ஒரு ஹீரோ. பெரிய ஹீரோ படம் ஓடவில்லை என்றால் அது சினிமாவையே பாதிக் ...