முதலில் ஒரு கதையை எழுதினேன், அந்தக் கதையை விஜய் சாரிடம் கூறினேன். பின்னர் சூர்யா சாரிடம் கதை சொல்ல வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு ஏற்ற மாதிரி அந்தக் கதையை மாற்றி கூறினேன்.
அவன் வேறு ஒரு துறையிலிருந்து சினிமாக்கு வந்து நடித்து, இயக்குநராகி பெரிய ஹீரோ படத்தை எடுத்திருக்கிறான். அதிலும் சில சரிவுகளைச் சந்தித்த ஒரு ஹீரோ. பெரிய ஹீரோ படம் ஓடவில்லை என்றால் அது சினிமாவையே பாதிக் ...
திரைப்படம் திரையிடப்படும்போது, தெய்வீக சக்தியால் ஈர்க்கப்பட்டவர்போல் தோன்றும் ஒருவருக்கு அருகில் நீங்கள் அமர்ந்திருந்தால், தயவுசெய்து கருணையுடன் அணுகுங்கள்.
`கருப்பு' படக்குழுவினர் நேற்று முதல் காட்சியை ரசிகர்களுடன் பார்த்த வீடியோக்களும், படத்தின் முடிவில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி உணர்ச்சி வசப்பட்டு கத்திய வீடியோவும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆனது.