காதலை தள்ளி வைத்துவிட்டு பணத்தை பிரதானமாய் நினைக்கும் ஒரு இளைஞன், பணத்தை உதறித்தள்ளி காதல் மட்டுமே முக்கியம் என நினைக்கும் ஒரு பெரியவர் என இருவேறு ஆட்களை வைத்து அன்பின் முக்கியத்துவத்தை பேச நினைத்திரு ...
நீதிமன்ற அனுமதியுடன் செந்தில் பாலாஜி அமைச்சராகலாம், அவர் அமைச்சராக பொறுப்பேற்கக்க்கூடாது என நாங்கள் சொல்லவில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பதன் மூலம் மீண்டும் செந்தில் பாலாஜி அமைச்சராவாரா? என்ற கே ...
கரூர் தவெக பரப்புரையில் கூட்ட நெரிசல் காரணமாக 41 உயிரிழந்த நிலையில், அந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார்.
தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல விதித்த நிபந்தனைகளை மாற்றி அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் உள்ளிட்ட 13 பேருக்கு கூடுதல் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன.