டெல்லி கேபிடல்ஸ் அணியில் மாற்றவே முடியாத வீரராக இருந்த ரிஷப் பண்ட், விபத்திற்கு பிறகு வந்தபோது கூட கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்படாத ரிஷப் பண்ட் இப்போது ஏன் DC அணியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். ஏ ...
கடந்த 2022-ம் ஆண்டு நடந்த மிகப்பெரிய சாலை விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட், ஒரு ஆண்டுக்கு பிறகு மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்பிவந்து விளையாடி வருகிறார். அவர் நல்ல முன்னேற்றத்தை கண்டிருந்தாலும் பல்டி அ ...