மணிப்பூரில் மெய்தி மற்றும் குக்கி இனக்குழுவினர் இடையே மோதல் மீண்டும் அதிகரித்துள்ளதால் அடிப்படைப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை 2 முதல் 3 மடங்கு அத ...
ராமநாதபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “பிரதமர் மோடி குஜராத்தில் ஆட்சிக்கு வந்த 6 மாதங்களுக்குள் கோத்ரா கலவரத்தை இரும்புக்கர ...
சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்தில் இரட்டைக் கொலை வழக்கில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்தில் இரட்டைக் கொலை வழக்கில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. சஜ்ஜன் குமார் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தாவணகெரே மாவட்டத்தில் 20 ருபாய் குர்குரே பாக்கெட் தொடர்பாக இரண்டு குடும்பங்களிடையே ஏற்பட்ட அடிதடியில் 10 பேர் காயமடைந்தனர். கைது பீதியால் 25 பேர் கிராமத்தை விட்டே ஓட்டம் பிடித்துள்ளனர்.