அவ்வப்போது துவா தன் மடியில் இருப்பதைப் போல தொடர்ந்து பல புகைப்படங்களைப் பதிவிட்டு வந்தார் தீபிகா படுகோன். ஆனால் துவாவின் முகத்தை இதுவரை ரகசியமாகவே வைத்திருந்தார்.
உத்தரபிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள பிரம்மோஸ் ஏவுகணையின் உற்பத்தி மையத்தில் பிரம்மோஸ் ஏவுகணைகள் வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டு இந்திய ராணுவத்துக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும், பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாகவும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார் ...