திருநெல்வேலியில் பாமக நிர்வாகி மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கு முன்பு பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டாலும் தற்போது தேர்தலுக்கு பிறகு அத்தியாவசியப் பொருட்களின் விலை போட்டி போட்டு ஏறுமுகத்தில் உள்ளது.
ராமர் பிள்ளை தயார் செய்தது மூலிகை பெட்ரோல் அல்ல, வேதி பொருட்களை கொண்டு போலியாக தயாரிக்கப்படது எனக் கூறி கடந்த 2000-ம் ஆண்டு சிபிஐ மோசடி வழக்கு பதிவு செய்தது .
சென்னை போன்ற நெரிசல் மிகுந்த நகரங்களில் அலுவலகங்களுக்கு செல்பவர்கள் பெரும்பாலும் காலை நேரத்தில் rapido, ola போன்ற தனியார் ஆப் மூலம் ஆட்டோ, கார் அல்லது பைக் மூலம் அலுவலகங்கள் செல்வதை வாடிக்கையாகக் கொண் ...