அருணாச்சலப் பிரதேசத்தை சீனாவின் பகுதியாகக் கருதும் சீன அதிகாரிகள், பெம் வாங் தோங்டாக் என்பவரின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்தனர். இதனால் அவர் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்தியாவில் நீலம், வெள்ளை, சிவப்பு, ஆரஞ்ச் ஆகிய 4 நிறங்களில் கடவுச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன. அது யாருக்கெல்லாம் வழங்கப்படுகிறது என இங்கே தெரிந்து கொள்ளலாம்.