பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவைச் சேர்ந்த உமர் ஹாரிஸ், முன்பு கராச்சியைச் சேர்ந்தவர் எனக் கூறப்பட்டது. கராச்சியில் அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.
அருணாச்சலப் பிரதேசத்தை சீனாவின் பகுதியாகக் கருதும் சீன அதிகாரிகள், பெம் வாங் தோங்டாக் என்பவரின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்தனர். இதனால் அவர் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்தியாவில் நீலம், வெள்ளை, சிவப்பு, ஆரஞ்ச் ஆகிய 4 நிறங்களில் கடவுச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன. அது யாருக்கெல்லாம் வழங்கப்படுகிறது என இங்கே தெரிந்து கொள்ளலாம்.