நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகி. வீரர் முகம்மது ரிஸ்வான், பேட்டைத் தவற விட்டுவிட்டு கிரீஸில் கையை வைத்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
அபிஷேக் சர்மா வெறும் பந்தை பார்த்து பேட்டை சுத்தக்கூடிய சாதாரண பேட்ஸ்மேன் தான், அவரை எளிதாக அவுட்டாக்கி விடலாம் என முன்னாள் பாகிஸ்தான் பவுலர் விமர்சித்துள்ளார்.