உதகை மகிளா நீதிமன்றத்தில் போக்சோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டது. இதை கேட்டவுடன் குற்றவாளி நீதிமன்ற வளாகத்திலேயே விஷம் சாப்பிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காவலர்களுக்கும் வார விடுமுறை அளிக்க வேண்டும் என முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்தது மட்டுமின்றி, கணவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு இந்த மூவர் தான் காரணம் என்றும் மனைவி வீடியோ வெளியிட்டுள்ளார். ...