மும்பை அணியில் ரோகித் சர்மாவிடம் இருந்து கேப்டன்சி பறிக்கப்பட்டது சர்ச்சையாக மாறிய நிலையில், ஹர்திக் கீழ் விளையாடுவது சாதரண விசயம் தான் என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.
மிக்ஜாம் புயல் காரணமாக கனமழையால் தத்தளித்த சென்னையில் ஆழ்வார்பேட்டை, ராதாகிருஷ்ணன் சாலை, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீர் வடிந்து போக்குவரத்து சீராகியுள்ளது. இது தொடர்பாக நமது செய்தியா ...