மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்ட அக்ஷய் காந்தி பாம்ப், வேட்பு மனுவை திரும்பப் பெற்று பாஜகவுக்குள் நுழைந்தார். இதற்குக் காரணம் பழைய கொலை முயற்சி வழக்க ...
மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அக்ஷய் கந்தி பாம்ப் வேட்பு மனுவை திரும்பப் பெற்றதுடன் பாஜகவிலும் தன்னை இணைத்துக்கொண்டது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.