டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, ப.சிதம்பரம் ஆகியோர் இன்று வெளியிட்டனர்.
குஜராத் மாநிலத்தில் நீட் தேர்வு கண்காளிப்பாளரின் உதவியுடன் தேர்வில் மிகப்பெரிய முறைக்கேடு நடந்திருப்பதாக புகார் எழுந்த நிலையில், மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.