அசுத்தமான யமுனை நதியில் இரண்டு தினங்களுக்கு முன்பு முங்கி குளித்து வழிபாடு நடத்திய பாஜகவின் டெல்லி மாநில தலைவர் வீரேந்தர் சச்சுதேவ் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யூடியூபர் சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்படுவதாகவும் வேறு வழக்கு நிலுவையில் இல்லை என்றால் அவரை உடனடியாக பிணையில் விடுவிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவ ...
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோரின் வழக்குகள் மீதான உயர்நீதிமன்ற உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள, 13 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 10 இடங்களைக் கைப்பற்றி INDIA கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது.. எந்தெந்த தொகுதிகள்,வெற்றி பெற்றது யார் என விரிவாகப் பார்ப்போம்..
தேர்தல் பத்திர முறையை ரத்து செய்துள்ள உச்சநீதிமன்றம் இதற்காக மத்திய அரசு கொண்டு வந்த நடைமுறைகளை சட்டவிரோதம் என அறிவித்துள்ளது. மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில், உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர் ...