’அதே கண்கள்’ படம் மூலமாக வாவ் வாங்கிய இயக்குநர் ரோஹின் வெங்கடேசன், அதன்பின் பெட்ரோமாக்ஸ் படம் எடுத்திருந்தார். தனது மூன்றாவது படமான தீராக் காதலில் திருமணத்திற்கு பின் வரும் காதலை எப்படி கையாண்டிருக்கி ...
இந்த காதலர் தினத்தில், காதல் தொடர்பான தங்களது கருத்துக்களையும், ஒருவரிடம் எப்படி காதலை சொல்வது என்பது குறித்தும் பலர் நம்முடன் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். அவற்றை வீடியோவில் பார்க்கலாம்.
இந்த உலகம் காதலால் ஆனது. காதல் என்பது பிரிவு, வலி, மகிழ்ச்சி, இன்பம், காமம் என எதை நோக்கி வேண்டுமானாலும் நம்மை இட்டுச் செல்லலாம். இவை எல்லாவற்றையும் மீறி காதல் என்பது ஒரு நம்பிக்கை.