நீதித்துறைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக வழக்கறிஞர்கள் 600 பேர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய நிலையில், பிறரை துன்புறுத்துவதே காங்கிரஸின் கலாசாரம் என பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்து ...
”இந்தியாவை மீட்பதற்காக அறப்போராட்டக் களத்தில் உங்களுடன் இணைந்து நானும் நிற்கிறேன். புதிய இந்தியாவை கட்டமைத்திடும் லட்சியத்துடன் தோழமை கட்சிகளுடன் இணைந்து திமுக களம் காண்கிறது” - முதல்வர் ஸ்டாலின்.
பீகார் மாநில மாணவி ஒருவர், தன் விடைத்தாளில் “என்னை எப்படியாவது பாஸ் செய்துவிடுங்கள் டீச்சர், இல்லையென்றால் எங்கள் வீட்டில் எனக்கு திருமணம் செய்துவைத்துவிடுவார்கள்” என்று உருக்கமாக எழுதியுள்ளார். அதன் ...
இங்கிலாந்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழிந்த பெண் ஒருவர், இறப்பதற்கு முன்னதாக தான் எழுதிய கடிதத்தில் மனதுருகும் சில செய்திகளை இவ்வுலகிற்கு விட்டுச்சென்றுள்ளார்.