ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவரை உடனே மீட்டு தாயகம் அழைத்து வர வேண்டும் என மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பாமக தலைமை அலுவலகம் மாற்றம் ஒரு மோசடி என ஜிகே. மணி கூறியிருக்கும் நிலையில், அதற்கு பதிலளித்துப் பேசிய வழக்கறிஞர் கே. பாலு ”25 ஆண்டுகள் கட்சியில் தலைவர் பதவியில் இருந்த ஜி.கே.மணிக்கு அழகல்ல” என தெரிவி ...
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 14 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.