இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 14 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ள கடிதம், அன்புமணியை அதிர்ச்சியடைய வைத்துள்ளது..அந்த கடிதத்தில் ராமதாஸ் கூறியுள்ளது என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்...
புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியில் கந்து வட்டி கொடுமை தாங்க முடியாமல் தவெக தலைவர் விஜய்க்கு நெஞ்சை உருக்கும் வகையில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தவெக உறுப்பினர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ச ...