இறையாண்மை கொண்ட நாடுகளுக்கு இடையே உள்ள பரஸ்பர மரியாதை தான், உலகளாவிய அமைதிகான அடித்தளம் என எம்.பி கமல்ஹாசன் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
நாம் பயணிக்கவேண்டிய தூரம் நீண்டது. அதனால் கிடைக்கும் வாகனங்களில் பயணித்தால் இலக்கை அடையவே முடியாது. நமக்கான வாகனம் இதோ நம் அருகே வந்துவிட்டது என பாமக நிறுவனர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் ...
சென்னையில் தொடர்ந்து கணவர் மதுபோதை அருந்திவிட்டு வருவதால் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மனைவி கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..