“கிளாம்பாக்கத்தில் சிறு சிறு பிரச்னைகள் இல்லை எனும் பெரும் பிரச்சனைகளை தீர்த்துவைத்துதான் திறந்துவைத்துள்ளோம்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பராமரிப்பு பணி காரணமாக பயணிகளின் பாதுகாப்பை கருதி சென்னை தாம்பரம் மற்றும் கோடம்பாக்கம் இடையேயான ரயில் சேவை நிறுத்தப்படும் நேரங்களில், முறையான அறிவிப்பு இல்லாததால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகளை இயக்கக் கூடாது என போக்குவரத்து துறை உத்தரவிட்டதால் பயணிகள் கடும் இன்னலுக்கு ஆளாகினர்.