உலகப் புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவின் போது அந்த பகுதியில் ஆணுறை பெட்டி வைக்கத் தடை விதிக்கக்கோரி திருநங்கைகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
உளுந்தூர்பேட்டை மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற அதிமுக முன்னாள் கவுன்சிலர் மீது, திமுக ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் ஆதரவாளர்கள் லாரி ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உளுந்தூர்பேட்டை அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பல லட்சம் ரூபாய் பணத்தை இழந்த இளைஞர் ஒருவர், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.