ஒரு நாளைக்கு தொழிலாளர்களை 10 மணி நேரம் வேலை வாங்கும் வகையில் தொழிலாளர்கள் நல சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள சந்திரபாபு நாயுடு தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பங்கு வர்த்தகம், கிரிப்ட்டோ கரன்சி போன்ற முதலீடுகள் பற்றி சமூக தளங்களில் மோசடி நோக்கிலான பதிவுகள் வருவதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சைபர் க்ரைம் காவல் துறை தெரிவித்துள்ளது.