இன்றிரவு வட தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்திருக்கிறார். மோன்தா புயலால் வட தமிழகத்தில் இன்று காலை 11 மணி முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும் என்றும் தெரி ...
தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அருகிலுள்ள தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து மோன்தா (Montha) புயல் உருவாகியுள்ளது.
தென்கிழக்கு, மத்திய வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ள நிலைய்ல், அது தீவிர புயலாக உருவாகும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது..