தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி இருக்கும் டிட்வா புயலானது, தற்போது சென்னைக்கு தெற்கே 490 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது தற்போது வேகத்தை அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ...
டித்வா புயல் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் மற்றும் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையக் கூட்டம் ...
டித்வா புயல் காரணமாக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் கனமழையும் தொடர்கிறது.
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவான டித்வா புயல், வடக்கு தமிழ்நாடு-புதுச்சேரி-தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளை நோக்கி நகர்வதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.