திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக திருவள்ளூரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதன்காரணமாக பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்தான செய்தித் தொகுப் ...
பீகார் சட்டமன்றத்தின் முதல் அமர்வின்போது, ஜே.டி.(யு)வில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ. விபா தேவி தனது பதவிப் பிரமாணத்தை வாசிப்பதில் சிக்கலை எதிர்கொண்ட வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிற ...
வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும், சென்னைக்கு அருகே 40 கிலோ மீட்டர் தொலைவில் பல மணி நேரமாக ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடிக்கிறது.
டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்திருந்தாலும் கனமழையால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதுதொடர்பான செய்திகளை விரிவாகப் பார்க்கலாம்.