காதலை தள்ளி வைத்துவிட்டு பணத்தை பிரதானமாய் நினைக்கும் ஒரு இளைஞன், பணத்தை உதறித்தள்ளி காதல் மட்டுமே முக்கியம் என நினைக்கும் ஒரு பெரியவர் என இருவேறு ஆட்களை வைத்து அன்பின் முக்கியத்துவத்தை பேச நினைத்திரு ...
ஒருவேளை முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை நடக்கவில்லை என்றால் வடசென்னை கதை மாறி இருக்கும். இந்த சங்கிலி விளைவுகள் எல்லாவற்றுக்கும் ஆரம்பப்புள்ளி, வடசென்னை உலகை பொறுத்தவரை ராஜீவ் காந்தி கொலை தான்.
உத்தரப் பிரதேச மாநிலம் ராய்பரேலியில், கிராம மக்களால் தாக்கி கொல்லப்பட்ட பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஹரிஒம் வால்மீகியின் குடும்பத்தினரை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி சந்தித்தார்.
ஜூன் 1984 இல் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் இருந்து பயங்கரவாதிகளை விரட்டியடிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கை குறித்து பேசிய சிதம்பரம், அது இந்திரா காந்தியின் முடிவு மட்டுமல்ல என்பதையும் தெ ...
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இந்திய ஜனநாயகத்தின் மீது முழுமையான தாக்குதலை நடத்தி வருகிறது என கொலம்பியா ஈ.ஐ.ஏ. பல்கலைக்கழகத்தில் ராகுல்காந்தி பேசியிருக்கிறார்.