காதலை தள்ளி வைத்துவிட்டு பணத்தை பிரதானமாய் நினைக்கும் ஒரு இளைஞன், பணத்தை உதறித்தள்ளி காதல் மட்டுமே முக்கியம் என நினைக்கும் ஒரு பெரியவர் என இருவேறு ஆட்களை வைத்து அன்பின் முக்கியத்துவத்தை பேச நினைத்திரு ...
முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் பந்து காங்கிரஸின் மூத்த தலைவர் ராகுல் காந்தியிடமே இருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும், அடுத்த 24 மணி நேரத்தில் முடிவு அறிவிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
மேற்கு ஆசிய மோதலால் எழும் சவால்களை எதிர்கொள்ள மக்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மோடி விடுத்த வேண்டுகோளை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.