கோவை வெள்ளியங்கிரி மலைக்கு சென்றவர்களில் கடந்த 2 நாட்களில் மட்டும் 3 பேர் உயிரிழந்த நிலையில், மலைக்கு செல்ல நினைப்பவர்கள் குழுவாகவும், செல்லும் முன்பாக முழு உடல் பரிசோதனை செய்துகொள்ளவும் வனத்துறையினர் ...
சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களில் அடுத்தடுத்து புகுந்த இரண்டு முதலைகளை. பாதுகாப்பாக பிடித்த வனத் துறையினர், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தி உள்ளனர்.
பந்தலூரில் தொடர்ச்சியாக பொதுமக்களை தாக்கி வரும் சிறுத்தையை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக இரண்டு வன கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.
மிக்ஜாம் புயல் சென்னையை மிரட்டிவரும் நிலையில், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களிடம் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள வசதியாக வனத்துறை சார்பில் பகுதிவாரியாக பாம்பு பிடி வீரர்களின் கைப்பேசி எண்களை அறிவித் ...