நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் காணாமல் போன தனது ஒரே மகனை, 50 வயதைக் கடந்த தந்தை ஒருவர் வெறும் 2,000 நேபாள ரூபாய்க்கும் குறைவான பணத்தை கடனாகப் பெற்று, பல நாட்களாக வெள்ளம் பாதித்த பகுதிகளில் நடந ...
தமிழ் திரையுலகில் சிக்மா திரைப்படம் மூலம் இயக்குநராக உருவெடுத்துள்ள நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், அப்பா கொடுத்த அட்வைஸ் குறித்து மனம்திறந்து பேசியுள்ளார்.
அப்படி நான் பார்த்த படங்களில் நிவின் பாலியின் மூத்தோன் படமும் ஒன்று. அப்போது நான் அவரை சந்தித்து பேசினேன். அவருக்கு அது நினைவிருக்குமா தெரியவில்லை. ஆனால் அது ஒரு சிறப்பான அனுபவம்.