ஆசியக்கோப்பைக்கான இந்திய அணியிலிருந்து ஸ்ரேயாஸ் ஐயர் பெயர் நீக்கப்பட்டிருக்கும் சூழலில், ஐபிஎல் தொடரில் கோப்பை வென்ற பிறகும் கூட இந்திய டி20 அணியில் அவருக்கு இடம் கிடைக்காததை எப்படி பார்ப்பது என புரிய ...
பழனி அருகே மகளை கொன்று இறுதி சடங்கு செய்த தந்தை, தானும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. மகளுக்கு உடல் நிலை சரியில்லாததால் மனவேதனையில் கொலை செய்ததாக கூறப்படுகிறது.
முதல் தர கிரிக்கெட்டில் கிட்டத்தட்ட 50 சராசரியுடன் 8000 ரன்களை குவித்திருந்தாலும், இந்திய அணியில் இடம்கிடைக்காமல் போராடி வருகிறார் 29 வயதான அபிமன்யு ஈஸ்வரன். ஒவ்வொரு முறை இந்திய அணியின் ஸ்குவாடில் இடம ...