சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் பணியமர்த்தப்படவுள்ளதாக கூறி போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொழிற்சாலையில் பணியில் இருந்த போது விதிமுறைகளை மீறியது , உணவு இடைவேளை முடிந்த பின்பும், பணிக்கு திரும்பாதது உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி மூன்று தொழிலாளர்களை, நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து நோட் ...