புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக மத்திய அரசுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால் தமிழக அரசுக்கு கல்வி நிதி ஒதுக்கப்படவில்லை என மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கல்வியறிவைப் பெறவும், கல்வித்திட்டங்களைத் தயாரிக்கவும், கல்வியை மாணாக்கர்களிடம் கொண்டுசெல்லவும் உருவாக்கப்பட்ட இந்தக் கல்வி நிறுவனத்தின் விழுமியங்களை அச்சுறுத்தும் நோக்கில் அரசின் கட்டளைகள் இருக்கின்ற ...