இந்திய அளவில் உயர் கல்வி சேர்ப்பவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகமாக இருந்தாலும் தரமான கல்வி தமிழ்நாட்டில் கிடைப்பதில்லை என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.
மத்திய கல்வித்துறை அமைச்சகம் அறிவித்திருக்கும் இந்த திட்டம், எதிர்கால இந்திய மாணவர்களை டிஜிட்டல் யுகத்திற்குத் தயார்படுத்தும் முக்கிய முயற்சி எனக் கருதப்படுகிறது.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் உள்ளிட்ட 7 திட்டங்களால் பயன்பெற்ற மாணவ மாணவிகள் கல்ந்துகொண்டு பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.