மத்திய கல்வித்துறை அமைச்சகம் அறிவித்திருக்கும் இந்த திட்டம், எதிர்கால இந்திய மாணவர்களை டிஜிட்டல் யுகத்திற்குத் தயார்படுத்தும் முக்கிய முயற்சி எனக் கருதப்படுகிறது.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் உள்ளிட்ட 7 திட்டங்களால் பயன்பெற்ற மாணவ மாணவிகள் கல்ந்துகொண்டு பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஜி.எஸ்.டி. வரியால் போட்டித் தேர்வு, நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்களின் கட்டணம் உயரும் சூழல் ஏற்பட்டுள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ள பெற்றோர்கள், மத்திய அரசு இதற்கு விலக்கு அளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டு ...