காற்றில் மாசு, உணவில் ரசாயனங்கள் என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், நம் குடிநீரிலும் நம்முடைய உடலிலும் பிளாஸ்டிக் துகள்கள் இருக்கின்றன என்பது ஒரு அதிர்ச்சி தகவலாகத்தான் உள்ளது..
யாரும் உதவ முன்வரவில்லை, இந்நிலையில் சிகரெட் கொண்டு இளைஞர்கள்மீது சூடு வைத்தும், மின்சார கம்பத்தில் கட்டிவைத்து அடித்தும், சிறுநீர் குடிக்க கட்டாயப்படுத்தியும் சரமாறியாக தாக்கியுள்ளனர்.