ராஜ ராஜன், ராஜேந்திரன் போன்ற மன்னர்கள் தமிழ் அழிவதற்கும், கலாசாரம் அழிவதற்கும் வழிவகுத்தவர்கள் என திருமாவளவன் பேசியதற்கு டிடிவி தினகரன், அண்ணாமலை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் திமுக எம்.எல்.ஏ தொடர்புடைய கல் குவாரி குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் தமிழ் தொலைக்காட்சி குழுவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பத்திரிகையாளர் சங்கங்களும், அரசியல் தலைவர ...
திருச்செங்கோட்டில் தவெகவினர் அனுமதியின்றி பேனர் வைத்ததாக நகராட்சி ஊழியர்கள் அகற்றிய நிலையில், கட்சியினருடன் வந்து தவெக நிர்வாகி அருண்ராஜ் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது..
சென்னையில் பணி நிரந்தரம் செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பகுதிநேர ஆசிரியர் கண்ணன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உயிரிழந ...
இந்தியாவின் இறக்குமதிக்கு 500% வரிவிதிப்புக்கு ஒப்புதல் வழங்கிய டிரம்பிற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு..