17 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட நிலையில், பெண்கள், குழந்தைகள் வாழத்தகுதியற்ற பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது என்று அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நாங்குநேரியில் சாமானிய மக்கள் மீது சமூகவிரோதிகள் சிலர் நிகழ்த்தியிருக்கும் கொலைவெறி தாக்குதல் பெரும் வேதனையையும் மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது என இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரில் அடையாளம் தெரியாத கும்பல் நடத்திய சராசரி வெட்டுத்தாக்குதலில் பொதுமக்கள் 2 பேர் பலியாகினர். 7 பேர் வெட்டுக்காயத்துடன் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
மதுரை தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் குறித்து பேசிய தவெக நிர்வாகி நிர்மல் குமார், எம்ஜிஆர் ஜெயலலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்ட அதிமுகவில் பெரியார் படத்தை முகப்பில் வைக்க முடியாத சூழல் இருப்பதாக தெரிவ ...
2 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் திமுக நிர்வாகி கைதுசெய்யப்பட்டிருக்கும் நிலையில், அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.