குறுவை சாகுபடியைக் கைவிட்டு வறண்டு காணப்படும் காவிரி டெல்டா விவசாயிகள், சம்பாப் பட்டத்திற்கான பணிகளை எப்போது தொடங்குவது என்ற குழப்பத்தில் இருக்கும் நிலையில், இந்தச் சூழல் மேலும் கவலையைத்தான் அளிக்கும் ...
காவிரி, மேகதாது விவகாரத்தில் அரசியல் செய்யமாட்டோம்; தமிழ்நாட்டின் நீர்வள உரிமையை எவ்விதத்திலும் விட்டு கொடுக்கமாட்டோம் என சட்டப்பேரவையில் உறுதியளித்த முதல்வர் விஜய்.
கபினி அணையில் நீர்வரத்து அதிகரித்ததால், 25,000 கன அடி நீரை கர்நாடக அரசு திறந்துவிட்டுள்ளது. விரைவில் அணைகள் நிரம்பும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். அணைகளில் தண்ணீரே இல்லை என கூறிய நிலையில், 2 ...