திருநெல்வேலியில் பாமக நிர்வாகி மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், “பெற்றோர்கள் பீதியடைய வேண்டாம்; வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை.. சோதனை தொடர்கிறது” என டெல்லி அதிகார வட்டங்கள் தெரிவித்துள்ளன.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கீழவளவு பகுதியில் காரில் இருந்த நபர் மீது டிபன்பாக்ஸ் குண்டுவீசப்பட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.