ஐபிஎல் மேட்ச் பார்த்து வரும் ஆர்வத்தில் முகமது இஸ்மாயில் பேருந்து ஓட்டுநரிடம் "அண்ணா ஹார்ன் அடிக்காமல் வண்டி ஓட்டுங்க; ஐபிஎல் மேட்ச் பாத்துட்டுருக்கேன். தொந்தரவா இருக்கு" என கூறியுள்ளார்.
சங்ககிரி அருகே கழுகை விரட்ட வைத்திருந்த துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு பாய்ந்து தங்கை உயிரிழந்த நிலையில், அண்ணன்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தாளவாடி அருகே யானை தாக்கியதில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். மூதாட்டியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய மறுத்து தாளவாடி அரசு மருத்துவமனையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.