உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 33-இல் இருந்து 37 ஆக அதிகரிப்பதற்கான மத்திய அமைச்சரவையின் முடிவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவிற்கு அமெரிக்கா 30 நாட்கள் கால அவகாசம் அளித்துள்ள விவகாரம், தற்போது மிகப்பெரிய அரசியல் விவாதமாகஉருவெடுத்துள்ளது.
சேலம் மற்றும் வேலூரைத் தொடர்ந்து, மார்ச் 4-ஆம் தேதி தஞ்சாவூரில் தவெக தலைவர் விஜயின் நிர்வாகிகள் சந்திப்புக்கு அனுமதி கோரி தஞ்சை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா மற்றும் ஏர்செல் - மேக்ஸிஸ் பணமோசடி வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் எதிரான குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடர முறையான அனுமதி கிடைத்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ள ...