இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது 500 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் சட்டத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹமாஸ் அமைப்பினரால் பிடிக்கப்பட்டுள்ள பணயக் கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தத்தின் தொடக்க வரைவை இஸ்ரேல் அமைச்சரவை அங்கீகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
28 சதவீத வரி விதிக்கப்படும் பெரும்பாலான பொருட்கள் 18 சதவீத வரி வரம்பிற்கு மாறும், இது இணக்கத்தை மேம்படுத்தும் மற்றும் சிக்கலைக் குறைக்கும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
முதல்முறையாக பணியில் சேருவோருக்கு ரூ. 15,000 வரை மத்திய அரசு வழங்கும். மேலும், பணி வழங்கும் நிறுவனங்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு சலுகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.