மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.. அப்போது ஹரஹர மகாதேவா கோஷங்கள் விண்ணதிர லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்..
மரகத மீனாட்சி அம்மன், ஆயிரம் கால் மண்டபம், பொற்றாமரைக் குளம் என பூலோக கைலாசமாக போற்றப்படும் மதுரை மீனாட்சி கோயிலுக்கு உலகம் முழுவதும் இருந்து வரும் பக்தர்களால் களைகட்டுகிறது சித்திரை பெருவிழா..
புவனகிரி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டு உற்சவம். திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை பெருவிழாவின் இரண்டாம் நாளில் காமதேனு மற்றும் கைலாச பர்வதம் வாகனத்தில் மாசி வீதிகளில் சுவாமி மற்றும் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
புவனகிரி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டு உற்சவம் நடைபெற்றது இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.