உச்ச நடிகராக வளர்ந்த சமயத்தில் 2011ஆம் ஆண்டு தன்னுடைய ரசிகர் மன்றங்களைக் கலைப்பதாக அறிவித்தார். ஆனாலும் இன்றுவரை அவருக்கு இருக்கும் ரசிகர் கூட்டம் கொஞ்சமும் குறையவில்லை.
விரைவாக இந்தப் படத்தை எடுத்து முடித்துவிடுங்கள். இல்லை என்றால் இந்தப் பொண்ணை (ஷாலினி) நான் லவ் பண்ணிடுவேனோ என பயமாக இருக்கிறது' என சொன்னார் அஜித் சார்.
அஜித் சார் ஒரு ஸ்டார்போல ஒருநாளும் பழகியதில்லை. அவருக்கு தினமும் என்ன விஷயங்கள் செய்ய வேண்டும் எனச் சொல்வதுதான் என் வேலை. என்ன காட்சி, எங்கு எடுக்கிறோம் போன்றவற்றைச் சொல்வேன்.
நான் பள்ளியில் படிக்கும் போதே, நான் ஒரு நடிகையாக வேண்டும் என்ற உறுதியான எண்ணம் இருந்தது. சினிமா துறைதான் என முடிவு செய்த பின்னர் அதற்கான வேலைகளை செய்தேன்.
இயக்குநர் `சிறுத்தை' சிவாவுக்கு `வீரம்', `வேதாளம்', `விவேகம்', `விஸ்வாசம்' என நான்கு படங்களை கொடுத்தார் அஜித். இப்போது ரேஸ் தொடர்பான ஆவணப்படத்தில் சிறுத்தை சிவா பணியாற்றி வருகிறார்.