தேசியவாத காங்கிரஸ் கட்சி சரத் பவார் அணியின் எம்.எல்.ஏ. ஜிதேந்திர ஆவாத், "சனாதன தர்மம் இந்தியாவை அழித்துவிட்டது" எனத் தெரிவித்த கருத்து, மகராஷ்டிர மாநிலத்தில் புதிய அரசியல் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் (பிரிவு) தலைவர் சரத் பவார், சிவசேனா தலைவரும் துணை முதல்வருமான ஏக்நாத் ஷிண்டேவுக்கு விருது வழங்கி கெளரவித்தது பேசுபொருளாகி உள்ளது.
மகாராஷ்டிராவில், படுகொலை செய்யப்பட்ட கிராமசபைத் தலைவர் சந்தோஷ் தேஷ்முக்கின் குடும்பத்தினரைச் சந்தித்த துணை முதல்வர் அஜித் பவார், கொலையாளிகள் அனைவரும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று உறுதியளித்தார் ...