மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் (பிரிவு) தலைவர் சரத் பவார், சிவசேனா தலைவரும் துணை முதல்வருமான ஏக்நாத் ஷிண்டேவுக்கு விருது வழங்கி கெளரவித்தது பேசுபொருளாகி உள்ளது.
மகாராஷ்டிராவில், படுகொலை செய்யப்பட்ட கிராமசபைத் தலைவர் சந்தோஷ் தேஷ்முக்கின் குடும்பத்தினரைச் சந்தித்த துணை முதல்வர் அஜித் பவார், கொலையாளிகள் அனைவரும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று உறுதியளித்தார் ...