செக் குடியரசில் மொழிப் பிரச்னையால் மருத்துவப் பரிசோதனைக்குச் சென்ற 4 மாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு கருக்கலைப்பு அறுவைச்சிகிச்சை நடைபெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை கண்டறிந்து கூறுபவர்கள் மற்றும் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்பவர்கள் குறித்து, தகவல் தெரிவிப்போருக்கு 50,000 ரூபாய் பரிசளிப்பதாக மைசூரு மாவட்ட சுகாதாரத்துறை அறிவித்துள் ...
கள்ளக்குறிச்சியில் 10ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு கர்ப்பிணிப் பெண்களுக்குக் கருக்கலைப்பு செய்து வந்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் 7.3 கோடி கருக்கலைப்புகள் நடந்துகொண்டிருப்பதகாவும், இவற்றில் 61 சதவிகித கருக்கலைப்புகள், எதிர்பாராத, தேவையில்லா கருவுறுதல் காரணமாக நேரிடுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.