இந்தியாவில் 70 விழுக்காட்டுக்கு அதிகமான வாகனங்கள் உரிய சட்டப்பூர்வ ஆவணங்கள் இன்றி இயங்கி வருவது தெரியவந்துள்ளது. அதில், 17 கோடி வாகனங்களின் பதிவு ரத்தாகும் சூழல் இருப்பதாக மத்திய சாலைப் போக்குவரத்து ...
காலநிலை மாற்றம் மனித குலத்தை அச்சுறுத்திவரும் நிலையில் அதற்கு முக்கிய காரணங்களுள் ஒன்றான நிலக்கரி பயன்பாடு இந்தியாவில் அதிகரிக்கும் என கவலை தரும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்துப் பார்க்கலாம்.