தனியார் நிறுவனத்திற்கு தூக்கி 270 கோடி ரூபாய் கொடுப்பதற்கு, தூய்மை பணியாளர்களுக்கு 70 கோடி ரூபாய் செலவில் பணி நிரந்தரம் கொடுத்துவிடலாம் என சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் முதல் 70 லட்ச ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.