தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் திமுக நாளை பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்காக 7 பேர் கொண்ட குழுவைக் கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
சென்னையில் அதிகாலை முதல் நிலவி வந்த கடும் பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்திற்கு வரவேண்டிய 4 விமானங்கள் கோவை மற்றும் திருச்சிக்கு திருப்பிவிடப்பட்டிருக்கின்றன. மேலும், இங்கிருந்து புறப்பட வேண்ட ...
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று 9ஆவது முறையாக பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அப்போது நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இடையே ஏழு அதிவேக ரயில் வழித்தடங்களை இந்தியா உருவாக்கும் என தெரிவித்தார்.
சென்னையில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக 7 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றன ...