விருதுநகர் மாவட்டத்தைப் பொறுத்தவரை மொத்தம் உள்ள 7 தொகுதிகளில், கடந்த 2021 தேர்தலில் திமுக கூட்டணி 6 இடங்களைக் கைப்பற்றி அசைக்க முடியாத ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது.
முன்னாள் அமைச்சர் பொன்முடி அவரது மகன் கெளதமசிகாமணி உள்ளிட்ட 7 பேர் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில், அனைவரையும் விடுதலை செய்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.