இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, ஏழு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு முதல் 6-12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு வரை விவரிக்கிறது.
நாளை 7 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எப்போது மழை தொடங்கும் எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு என்பது குறித்து சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரனுடன் நமது செய்தியாளர் ...
நூற்றாண்டைக் கடந்தும், ஏழு தலைமுறைகளின் அன்பையும் ஆசீர்வாதத்தையும் ஒரே நேரத்தில் பெற்றிருக்கும் ராமாத்தாள் இன்றைய தலைமுறைக்கு வாழ்வியல் வழிகாட்டியாக திகழ்கிறார்.