மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றால் தரமான பள்ளி என்ற கருத்துக்கள் சூழ்ந்துள்ள நிலையில், நிர்ணயித்த மதிப்பெண்ணுக்கு மேல் மாணவி மதிப்பெண் பெற்றுள்ளது மக்களிடையே சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய ரோகித் சர்மா, 9 பந்துகளை எதிர்கொண்டு 2 ரன்களை மட்டுமே எடுத்துவிட்டு ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்தபோது இங் ...