கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவுக்குச் சொந்தமான 2 போர் விமானங்களையும், அதை மீட்க வந்த 2 ஹெலிகாப்டர்களையும் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் சக்தி வாய்ந்த எஃப்-35 ரக போர் விமானத்தைத் தாக்கியதாக ஈரான் அறிவித்துள்ளது. இந்த F-35 சம்பவம் குறித்து அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) இன்னும் உறுதிப்படுத்தவில்லை.