கம்பத்தில் கடத்திச் சென்றதாக தேடப்பட்ட பிறந்து 30 நாட்களே ஆன ஆண் குழந்தை, வீட்டில் இருந்த பால் கேனில் சடலமாக மீட்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
30 வினாடிகளில் 29 நெருப்பு கான்கீரிட் கற்களை கைகளால் உடைத்து, பாகிஸ்தானை சேர்ந்தவர் செய்த கின்னஸ் உலக சாதனையை முறியடித்து மதுரை இளைஞர் புதிய சாதனை படைத்துள்ளார்.