FIFA Club World Cup இறுதிப் போட்டியில் பாரிஸ் செயிண்ட் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி செல்சி அணி ஃபிஃபா கிளப் உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தை முதல்முறையாக வென்றது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆடவருக்கு இணையாக மகளிருக்கும் இணையான பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று அறிவித்துள்ளது.
அந்த ஒரு கேட்ச் ஆட்டத்தின் திருப்புமுனையாக இருந்ததுடன், இந்திய அணிக்கும் உயிரைத் தந்தது. இந்த கேட்ச் மூலம் சூர்யகுமார் யாதவ்வும் இணையத்தில் பேசுபொருளாகி வருகிறார்.