டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூல் செய்த பணியாளர்கள் கடந்த 20 நாட்களில் 200 பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் விலை ரூபாய் 200 குறைப்பது என்று முடிவு எட்டப்பட்டுள்ளது. மேலும், எடுக்கப்பட்ட பல்வேறு முடிவுகளை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூ ...