இந்த வாரம் ‘மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்’ தொடரில் ‘ஓ காதல் கண்மணி’ திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ் ஏற்று நடித்திருந்த ‘கணபதி அங்கிள்’ கதாபாத்திரத்தை பார்க்கப்போகிறோம்.
20 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்த தனது மனைவி விவாகரத்து கோரிய நிலையில், அவரை பிரிய மனமில்லாத கணவர், மனைவியை தோளின் மேல் தூக்கிக்கொண்டு நீதிமன்றத்திலிருந்து தப்பி ஒடிய சம்பவம் அனைவரின் கவனத்தையும் பெற்றுள ...
போக்குவரத்து வசதிக்காக போலீஸாரால் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டை போதை ஆசாமி ஒருவர் எடைக்கு போட கொண்டு போன சம்பவம் நீலகிரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.